சாத்தூரில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி வழிபாடு

சாத்தூரில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி வழிபாடு

குருத்தோலை ஞாயிறு

சாத்தூரில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி வழிபாடு மற்றும் ஊர்வலம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள ரோமன் கத்தோலிக்க திருச்சபை மற்றும் சிஎஸ்ஐ திருச்சபை சார்பில் இன்று குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. கத்தோலிக்க திருச்சபை மற்றும் ரோமன் கத்தோலிக்க திருச்சபை சேர்ந்த கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோரின் நினைவாக சிறப்பு திருப்பலி வழிபாடு செய்தனர் அதனைத் தொடர்ந்து தங்களது தேவாலயத்திலிருந்து மெயின் ரோடு வழியாக முக்குராந்தல் பகுதி வரை திருப்பள்ளி எழுச்சி பாடல்கள் பாடி ஊர்வலமாக சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர். இந்த சிறப்பு வழிபாட்டிற்கு தேவாலய திருச்சபையைச் சார்ந்த பாதிரியார்கள் திருப்பலியை நடத்திக் கொடுத்தனர்

Tags

Next Story