வெறிச்சோடிய குற்றால அருவி

வெறிச்சோடிய குற்றால அருவி
குற்றால அருவி
நீர் வரத்து குறைவாக இருப்பதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்து காணப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நீர்நிலைகள் அனைத்தும் நீர் குறைந்து வருகிறது. இதே போன்று சுற்றுலா ஸ்தலமான தென்காசி மாவட்டம் தென்காசி அருகே உள்ள குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்து காணப்படுவதுடன் தெரு நல்லியில் விழுவது போன்று தண்ணீர் விழுந்து வருவதால் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதால் குற்றால அருவிக் கரைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags

Next Story