திண்டுக்கல் பெருமாள் கோவில் குத்து விளக்கு பூஜை

திண்டுக்கல் பெருமாள் கோவில் குத்து விளக்கு பூஜை

குத்து விளக்கு பூஜையில் பங்கேற்றவர்கள்

திண்டுக்கல் பெருமாள் கோவில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது.

திண்டுக்கல் நாகல்நகர் சௌராஷ்டிர சபைக்கு பாத்தியமான ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவிலில் இன்று மார்கழி மாதம் 2வது வெள்ளிக்கிழமை இன்று அதிகாலை 5 மணிக்கு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றி சுவாமியை வழிபட்டனர். அதன்பிறகு தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story