அனுமதியின்றி மின் இணைப்பை மாற்றிய கூலித் தொழிலாளி கைது

அனுமதியின்றி மின் இணைப்பை மாற்றிய கூலித் தொழிலாளி கைது

காவல் நிலையம் 

உளுந்துார்பேட்டை தாலுகா செம்மனந்தல் பகுதியைச் சேர்ந்தவர் அருள்வாணன். இவரது வீட்டு மின் இணைப்பை மின் வாரியத்தின் அனுமதியின்றி அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், மாற்றி உள்ளார். தகவலறிந்த திருநாவலுார் மின்வாரிய இளமின் பொறியாளர் கமாலுதீன் கொடுத்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் உளுந்தூர்பேட்டை தாலுகா செம்மனந்தல் பகுதியைச் சேர்ந்த செல்வராஜை கைது செய்தனர்.

Tags

Next Story