வந்தவாசி அருகே கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை!

வந்தவாசி அருகே கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை!

வந்தவாசி அருகே விஷம் குடித்து கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.


வந்தவாசி அருகே விஷம் குடித்து கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் (வயது 70), கூலி தொழிலாளி. இவர் 4 மாதங்களாக கால் வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story