விஷம் அருந்தி கூலித்தொழிலாளி பலி!

விஷம் அருந்தி கூலித்தொழிலாளி பலி!

விஷம் அருந்தி கூலித்தொழிலாளி பலி

இலுப்பூர் குடிசை மாற்று வாரியத்தில் மன உளைச்சலில் இருந்த கூலி தொழிலாளி விஷம் அருந்தி பலியானார்.
இலுப்பூர் குடிசை மாற்று வாரியத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் வயது 49 இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இதனால் வேலைக்கு செல்லாமலும் போதிய வருமானம் இல்லாமலும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் சதீஷ்குமார் எலி மருந்து விஷத்தை சாப்பிட்டு மயங்கினார். இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து இலுப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story