ஏரி விழல் தீ பிடித்து எரிந்து சேதம் !

ஏரி விழல் தீ பிடித்து எரிந்து சேதம் !

 தீ

கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் ஏரியில் உள்ள விழல்கள் நேற்று மாலை 5:30 மணியளவில் தீ பிடித்து எரிந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் ஏரியில் உள்ள விழல்கள் நேற்று மாலை 5:30 மணியளவில் தீ பிடித்து எரிந்தது. காற்று வீசியதால், நன்கு காய்ந்த நிலையில் இருந்த விழல்கள் மளமளவன தீப்பற்றியது. தகவலறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் ஜமுனாராணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர்.

Tags

Next Story