இட தகராறு - முதியவர் மீது தாக்குதல்

இட தகராறு - முதியவர் மீது தாக்குதல்

கோப்பு படம்

மேல கோட்டையூர் பகுதியில் சுப்ரமணி என்பவரை தாக்கிய நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் மேலக்கோட்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (62). இவருடைய உறவினரான பாலமுருகனுக்கும் இவருக்கும் இடையே இடத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சுப்ரமணியை தாக்கி காயப்படுத்தியுள்ளார் இதனால் காயமடைந்த சுப்பிரமணி அளித்த புகாரியின் அடிப்படையில் வத்திராயிருப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story