கனமழையால் ஏற்பட்ட மண் சரிவு

கனமழையால் ஏற்பட்ட மண் சரிவு

நிலச்சரிவு 

நட்டாலம் அருகே கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணத்தினால்,விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட நட்டாலத்தில் அமைந்துள்ள நான்கு வழிச்சாலை பகுதியில் ஆற்றில் மணல் இடிந்து விழுந்ததால் தண்ணீர் அனைத்தும் விவசாய நிலத்தில் பாய்ந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற விலவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் தாரகை உடனடியாக தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு ஜேசிபி போன்ற இயந்திரங்கள் மூலம் அங்கு இடிந்து கிடந்த மண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தினார் இதை தொடர்ந்து அந்த பகுதியில் தேங்கி இருந்த தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் செல்லாமல் மாற்றி பாதை வழியாக பாய்ந்து சென்றது.

Tags

Next Story