மருதூர் கோவிலில் விளக்கு பூஜை

மருதூர் கோவிலில் விளக்கு பூஜை

விளக்கு பூஜை

திருநெல்வேலி மாவட்டம், மருதூரில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நடைப்பெற்ற விளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் மருதூரில் அருள் தரும் அலங்கார செல்வி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று (ஏப்.23) இரவு சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு விளக்கு பூஜை நடைபெற்றது. இந்த விளக்கு பூஜையில் அப்பகுதியை சேர்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story