விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் துவக்கம்

விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் துவக்கம்

கையெழுத்து இயக்கம் 

கடலூரில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களிலிருந்து பாதுகாத்தல் தொடர்பாக விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு தொடங்கி வைக்கப்பட்டது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களிலிருந்து பாதுகாத்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். அ.அருண் தம்புராஜ் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார்.

Tags

Next Story