பணகுடியில் புதிய மின்மாற்றி துவக்கம்

பணகுடியில் புதிய மின்மாற்றி துவக்கம்

புதிய மின்மாற்றி பொருத்தம்

பணகுடியில் புதிய மின்மாற்றி தொடங்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் பணகுடி நகராட்சி 1வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சீரான மின் விநியோகத்திற்காக புதிய மின்மாற்றி மின்வாரியம் சார்பில் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த மின்மாற்றியை நேற்று மின்வாரிய அதிகாரிகள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் 1வது வார்டு திமுக கவுன்சிலர் கோபி கோபால கண்ணன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றார்.

Tags

Next Story