திருவண்ணாமலையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்ட திருத்தங்களை கைவிடக்கோரி, திருவண்ணாமலை மாவட்ட அனைத்து வழக்கறிஞர் சங்கங்களின் சார்பில் திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு (ஜூலை 2) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் எஸ். அபிராமன், பாசறை பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

Tags

Next Story