நாடார் மகாஜன கட்டிடம் கட்டும் பணி அடிக்கல் நாட்டு விழா

நாடார் மகாஜன கட்டிடம் கட்டும் பணி அடிக்கல் நாட்டு விழா
நாடார் மகாஜன கட்டிடம் கட்டும் பணி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
நாடார் மகாஜன கட்டிடம் கட்டும் பணி அடிக்கல் நாட்டு விழாவில் மகாஜன சங்கத்தின் பொதுச்செயலாளர் கலந்து கொண்டார்.

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் நாடார் மகாஜன சங்கத்தின் சார்பில் அய்ய நாடார் ஜானகி அம்மாள் நெல்சன் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது, இந்த விழாவில் நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார்.

நாடார் மகாஜன சங்க இந்த நிகழ்ச்சியில் மேன்சன் செயலாளர் மாரிமுத்து, தமிழ்நாடு நாடார் உறவின்முறை கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story