எக்ஸ்ட்ரா ஒரு நாள் லீவு விடுங்க சார் !

எக்ஸ்ட்ரா ஒரு நாள் லீவு விடுங்க சார் !

 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு நாள் கூடுதலாக விடுமுறை அளிக்கப்படுமா என பொதுமக்களிடம் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு நாள் கூடுதலாக விடுமுறை அளிக்கப்படுமா என பொதுமக்களிடம் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பொங்கல் பண்டிகையை கொண்டாட ஒரு நாள் கூடுதலாக விடுமுறை அளிக்கப்படுமா ? பொது மக்கள் எதிர்பார்ப்பு பொது மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.இந்தநிலையில் சொந்த ஊருக்கு சென்ற அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் மாணவர்கள் மீண்டும் திரும்ப ஏதுவாக ஜனவரி.18ஆம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கை குறித்து தமிழக முதல்வர் பரிசீலனை செய்து மகிழ்ச்சியான முடிவை தருவர் என்று மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

Tags

Next Story