சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட விழிப்புணர்வு முகாம்

மல்லசமுத்திரத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

மல்லசமுத்திரத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதியின் உத்தரவின்பேரில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பின், மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில் நேற்று, சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. டவுன் பஞ்சாயத்து தலைவர் திருமலை தலைமை வகித்தார். இதில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கு முதன்மை எதிர்ப்பு வழங்கறிஞர் ராமசெழியன், உதவி எதிர்தரப்பு பெண்வழக்கறிஞர் பூங்பொழில், உதவி எதிர்தரப்பு வழக்கறிஞர் இளஞ்செழியன் ஆகியோர் கலந்துகொண்டு, இலவ சட்டம் சார்ந்த விழிப்புணர்வு கருத்துகளை மகளிர் குழுவை சேர்ந்த பெண்களுக்கு எடுத்துகூறினர்.

பெண்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலும் கூறினர். ஏழு வழக்குகளுக்கான விண்ணப்பம் வழங்க ஆலோசனை வழங்கினார்கள். ஏற்பாடுகளை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பூபதிராஜா செய்திருந்தார்.

Tags

Next Story