சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட விழிப்புணர்வு முகாம்
சட்ட விழிப்புணர்வு முகாம் 
திருவண்ணாமலை மாவட்டம், வட ஆண்டாப்பட்டு பகுதியில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த வட ஆண்டாப்பட்டு கிராமத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இன்று சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களின் பல்வேறு குறைகளை சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் கே.சுப்பிரமணி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்கினார்.இம்முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் மோகன், வழக்கறிஞர்கள் உத்திரகுமார் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story