மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்

மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட விழிப்புணர்வு முகாம் 

வந்தவாசியில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் சா.ரா.மணி கலந்து கொண்டு சட்டம் மற்றும் போக்சோ சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார். முகாமில் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story