கொட்டரை ஊராட்சியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

கொட்டரை ஊராட்சியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

பெரம்பலூர் மாவட்டம் கொட்டரை ஊராட்சியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.


பெரம்பலூர் மாவட்டம் கொட்டரை ஊராட்சியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பெரம்பலூர் மாவட்டம் கொட்டரை ஊராட்சியில் மே 30ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட இலவச சட்ட பணி ஆணை குழு மற்றும் சிவம் அறக்கட்டளையும் இணைந்து வழங்கிய ஒருங்கிணைந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் வழக்கறிஞர்கள், சிவம் அறக்கட்டளையின் நிறுவனர்,ஊராட்சி மன்ற தலைவர், ஆலத்தூர் வட்டம் சிவம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story