மழை காரணமாக எலுமிச்சை விலை குறைந்தது

மழை காரணமாக எலுமிச்சை விலை குறைந்தது

திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக, எலுமிச்சை விலை குறைந்து, மூட்டை ரூ. 3000க்கு ஏலம் போனது.  

திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக, எலுமிச்சை விலை குறைந்து, மூட்டை ரூ. 3000க்கு ஏலம் போனது.
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில் இருந்து கொண்டு வரப்படும் வாழைப்பழம், பலாப்பழம், எலுமிச்சை பழம் போன்றவைகள் சிறுமலை செட் பகுதிகளில் ஏலம் விடப்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பாக கோடை காலத்தில் தேவை அதிகரிப்பால் ஒரு மூடை எலுமிச்சம்பழம் ரூபாய் 8,500 வரை விற்பனையானது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக இன்று ரூபாய் 3,000 வரை மட்டும் ஏலம் போகிறது.

Tags

Next Story