பள்ளி மாணவர்களுக்கு தொழுநோய் பரிசோதனை

பள்ளி மாணவர்களுக்கு தொழுநோய் பரிசோதனை

திருவண்ணாமலையில் பள்ளி மாணவர்களுக்கு தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .

திருவண்ணாமலையில் பள்ளி மாணவர்களுக்கு தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .
திருவண்ணாமலை நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் டவுன் ஹால் பள்ளியில் இன்று மாவட்ட தொழுநோய் மையத்தின் சார்பாக மாணவர்களுக்கு தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொழுநோய் சார்ந்த விளக்கமும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.இதில் மாவட்ட தொழுநோய் ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story