சீர்காழியில் பாராளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிப்போம்: விழிப்புணர்வு

சீர்காழியில் பாராளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிப்போம்: விழிப்புணர்வு

தேர்தல் விழிப்புணர்வு 

சீர்காழி பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு பிரச்சாரத்தை அரசு அதிகாரிகள் நடத்தினர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் தாடாளங்கோவில் பகுதியில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தி நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன் வழங்கினார்.

இதில் ஏராளமான கலந்து கொண்டனர் தொடர்ந்து பொதுமக்கள் கூடும் இடங்களில் இந்த விழிப்புணர் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்

Tags

Next Story