திருவண்ணாமலையில் நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்ச்சி

திருவண்ணாமலையில் நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்ச்சி

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் 

திருவண்ணாமலை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் நடைபெற்ற நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை நகராட்சி பேரறிஞர் அண்ணா நூழைவு வாயில் அருகில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இன்று சார்பில் நடைபெற்ற நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கரபாண்டியன், இ.ஆ.ப.,அவர்கள் கலந்துக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags

Next Story