நூலகம் மற்றும் அறிவுசார் மையம்: திறந்து வைத்த முதல்வர்

நூலகம் மற்றும் அறிவுசார் மையம்: திறந்து வைத்த முதல்வர்

திருவாரூரில் நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மையத்தை வீடியோ கான்பிரன்சிங் மூலமாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருவாரூரில் நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மையத்தை வீடியோ கான்பிரன்சிங் மூலமாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருவாரூர் தெற்கு வீதியில் நகராட்சியில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் . இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ,திருவாரூர் நகர செயலாளர்பிரகாஷ், ஒன்றிய செயலாளர் பாலச்சந்தர், தேவா, சேகர் கலியபெருமாள் ,நகர் மன்ற தலைவர் புவனபிரியா செந்தில் ,பாத்திமா பஷீரா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story