மது பாட்டில் விற்றவர் கைது

மது பாட்டில் விற்றவர் கைது

மது பாட்டில் விற்றவர் கைது

சித்தலிங்கமடம் கிராம பகுதியில் மது பாட்டில் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர். திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் புனிதவள்ளி தலைமையிலான போலீசார் சித்தலிங்கமடம் கிராம பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே கிராமத்தைச் சேர்ந்த வடமலை மகன் நாராயணன், 44; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story