கோட்டூர் பேச்சியம்மன் கோவில் அருகே மது பாட்டில்கள் பறிமுதல்

கோட்டூர் பேச்சியம்மன் கோவில் அருகே மது பாட்டில்கள் பறிமுதல்

காவல்துறை விசாரணை


கோட்டூர் பேச்சியம்மன் கோவில் அருகே மது பாட்டில்கள் பறிமுதல்.
தேனி மாவட்டம் வீரபாண்டி காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது கோட்டூர் பேச்சியம்மன் கோவில் அருகே இருந்த நபரை விசாரணை மேற்கொண்ட போது அவர் மது பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர் அதேபோல் முத்து தேவன் பட்டி பகுதியில் லட்சுமி மற்றும் மகேஸ்வரன் ஆகிய இருவரிடமும் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் இருவர் மீதும் வழக்குப்பதிந்துள்ளனர்.

Tags

Next Story