கறம்பக்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சியில் கள்ளச்சாராய சோதனை!

கறம்பக்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சியில் கள்ளச்சாராய சோதனை!

சோதனை

கறம்பக்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சியில் கள்ளச்சாராய சோதனை!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது. இந்தச் சம்பவத்தையடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சியில் சோதனை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story