சேலம் அருகே சாராயம் பறிமுதல்

சேலம் அருகே சாராயம் பறிமுதல்
கைது செய்யப்பட்டவர்கள் 
சேலம் அருகே சாராயம் பறிமுதல் செய்யப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம்கெங்கவல்லி வட்டம் தலைவாசல் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையில் இன்று அதிகாலை வெள்ளி மலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது தொரடிப்பட்டுயை சேர்ந்த வெங்கடேசன் தீர்த்தகிரி இருவரும் 10 லாரி டியூப்பில் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது.

உடனடியாக 600 லிட்டர் சாராயம் இரண்டு மோட்டார் பைக் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags

Next Story