சாராயம் விற்றவர் கைது

சாராயம் விற்றவர் கைது

காவல்துறை விசாரணை


சாராயம் விற்றவர் கைது
கச்சிராயபாளையம் அடுத்த எடுத்தவாய்நத்தம் புதுக்குட்டை பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக், போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் கார் டியூப்பில் பதுக்கி வைத்து, சாராயம் விற்ற அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி, 55; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story