சாராயம் விற்றவர் சிக்கினார்

சாராயம் விற்றவர் சிக்கினார்

சாராய விற்பனை 

கெங்கவல்லி அருகே சாராய விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கெங்கவல்லி அருகே பச்ச மலை, மாயம்பாடியில் நேற்று தம்மம்பட்டி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது விவசாய தோட்டத்தில் பதுக்கி வைத்து, சாராய விற்பனையில் ஈடுபட்ட, அண்ணாதுரை, 50, என்பவரை கைது செய்த போலீசார், 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story