கள்ள சந்தையில் மது விற்றவர் கைது

கள்ள சந்தையில் மது விற்றவர் கைது

திண்டிவனம் அருகே கள்ள சந்தையில் மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.


திண்டிவனம் அருகே கள்ள சந்தையில் மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் பகுதியில் மே தினத்தை முன்னிட்டு இன்று அரசு மதுபான கடை விடுமுறை தினம் இருந்த போதிலும் அனுமதியின்றி கள்ளத்தனமாக அரசு மதுபானங்களை விற்பனை செய்வதாக மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இந்த தகவலின் பெயரில் சம்பளத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தியை கைது செய்து அவரிடமிருந்து 3 லட்சம் மதிப்பிலான 1872 அரசு மதுபானபாட்டில்கள் செய்தனர் தலைமறைவாக உள்ள அவரது மகனும் பார் உரிமையாளருமான விஜய் என்பவரை வலை வீசி தேடி வருகின்றனர்

Tags

Next Story