உளுந்தூர்பேட்டை அருகே மது விற்றவர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மது விற்றவர் கைது

காவல் நிலையம் 

உளுந்துார்பேட்டை அடுத்த நைனாக்குப்பம் அருகே கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் உளுந்துார்பேட்டை சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மது பாட்டில் விற்றவரை மடக்கி பிடித்தனர். போலீசார் வழக்குப் பதிந்து நைனாக்குப்பத்தைச் சேர்ந்த வெங்கடேசனை கைது செய்தனர்.

Tags

Next Story