நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு மதுபான கடைகள் மூடல்

நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு மதுபான கடைகள் மூடல்

மதுபான கடைகள் மூடல்

நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு மதுபான கடைகள் மூடல்.
திருநெல்வேலி மாநகர டவுன் நெல்லையப்பர் கோவிலில் நாளை (ஜூன் 21) ஆனி தேரோட்டம் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாகம் நடத்தி வரும் ஐந்து மதுபான கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story