சிவகங்கை மாவட்டத்தில் நாளை மதுபான கடைகள் விடுமுறை

சிவகங்கை மாவட்டத்தில் நாளை மதுபான கடைகள்  விடுமுறை

மாவட்ட ஆட்சியர் 

சிவகங்கை மாவட்டத்தில் நாளை மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மகாவீர் ஜெயந்தி மற்றும் மே தினத்தினை முன்னிட்டு வருகின்ற 21.04.2024 மற்றும் 01.05.2024 ஆகிய தினங்களில் அரசு மதுபானக் கடை மற்றும் அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம் FL2, FL3 / FL3A / FL3AA மற்றும் FL11 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றம் மற்றும் ஹோட்டல்களை 21.04.2024 மற்றும் 01.05.2024 ஆகிய இரண்டு நாட்கள் முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story