இலக்கிய கூட்ட நிறைவு விழா

இலக்கிய கூட்ட நிறைவு விழா

  திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இலக்கிய கூட்ட நிறைவு விழா நடந்தது.  

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இலக்கிய கூட்ட நிறைவு விழா நடந்தது.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளும் வகையிலான 100 இலக்கிய கூட்டங்கள் நடைபெற்றது. இந்த நிகழ்வின் நிறைவு விழா இன்று (ஜூன் 17) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தலைமை தாங்கி கூட்டத்தின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்ட பன்முகத்தன்மை எடுத்துரைத்தார். இதில் கவிஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story