தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி !

தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி !

தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி

லோக்சபா தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கையாள்வது உள்ளிட்ட தேர்தல் பணிக்கான பயிற்சி முகாம்.
லோக்சபா தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கையாள்வது உள்ளிட்ட தேர்தல் பணிக்கான பயிற்சி, கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. ஆர்.டி.ஓ.,வும், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான கண்ணன் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் மாரியாப்பிள்ளை, கிருஷ்ணதாஸ், ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். மண்டல அலுவலர்கள் முகாமில் பங்கேற்ற 1,500 பேருக்கு பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேர்தல் தனி தாசில்தார் ஜவகர்அலி உள்ளிட்ட தாலுகா அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story