மானூரில் சரள் மண் கடத்திய லாரி பறிமுதல்

மானூரில் சரள் மண் கடத்திய லாரி பறிமுதல்

மானூர் காவல் நிலையம் 

திருநெல்வேலி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மானூரில் சரள் மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல்நிலைய எஸ்.ஐ ரபீனா மரியம் மற்றும் போலீசார் இன்று (மார்ச் 5) அதிகாலைரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சங்கரன்கோவில் சாலையில் மேலப்பிள்ளையார்குளம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தியதில் அனுமதியின்றி சரள்மண் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து மானூர் போலீசார் வழக்கு பதிந்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story