நாட்டரம்பள்ளி அருகே லாரி தீப்பிடித்து எரிந்து சேதம்!

நாட்டரம்பள்ளி அருகே லாரி தீப்பிடித்து எரிந்து சேதம்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டரம்பள்ளி அருகே லாரி தீப்பிடித்து எரிந்து சேதம்! திருப்பத்தூர் அடுத்த வெல்லக்கல்நத்தம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பெங்களுரில் இருந்து சென்னை நோக்கி பைப்பர் ஏற்றி சென்ற லாரி திடீரென தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது உடனடியாக நாட்றமப்பள்ளி தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர் பைபர் மற்றும் லாரி தீயில் கருகி சேதமானது நாட் றம்பள்ளி போலீசார் மின் கசிவால் தீப்பிடித்து எரிந்திருக்களாம் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story