தொளசம்பட்டியில் லாட்டரி விற்பனை செய்த நபர் கைது

தொளசம்பட்டியில் லாட்டரி விற்பனை செய்த நபர் கைது

லாட்டரி 

தொளசம்பட்டியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், தொளசம்பட்டியில் சீனிவாசன் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில ரோஜா லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட தொளசம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் காமராஜர் சீனிவாசனை கைது செய்தார். பின்னர் அவரிடம் 200 ரூபாய் பணம் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி எழுத பயன்படுத்திய ௫ வெள்ளை நிற சீட்டுகளை கைப்பற்றி அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.





Tags

Next Story