லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

திருமயம் அருகே தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து விற்பனை செய்தவரை கைது செய்தனர்
அரிமளம் அருகே வையாபுரிப்பட்டி யில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்து தலைமை யிலான போலீசார் சோதனை நடத்தி, பஸ் நிறுத்தம் பகுதியில் 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்ற கே.புதுப்பட்டி கொங்கன் தெருவை சேர்ந்த ஆனந்த் (49) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன், லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டன.

Tags

Next Story