ஒலிபெருக்கி மின் அமைப்பாளர்கள் பொதுக்குழு கூட்டம்

ஒலிபெருக்கி மின் அமைப்பாளர்கள் பொதுக்குழு கூட்டம்

ஒலிபெருக்கி மின் அமைப்பாளர்கள் பொதுக்குழு கூட்டம்

ஒலிபெருக்கி மின் அமைப்பாளர்கள் பொதுக்குழு கூட்டம்
சேலம் மாவட்ட ஒலிபெருக்கி மின் அலங்காரம் மற்றும் ஜெனரேட்டர் அமைப்பாளர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் அர்ஜூணன் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரன், பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள மின் அமைப்பாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க தமிழக அரசை வலியுறுத்த வேண்டும். இதற்காக மாவட்டத்தில் 1,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் நிர்வாகிகள் குமார், சையதுஅலி, சண்முகம், விஜயசேகரன், மணி, முருகன், ராஜா, கணபதி, சின்ராஜ், பிரகாஷ், குணசேகரன், வசந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story