மதுரை வீரன் சுவாமி வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு புறவி எடுப்பு

மதுரை வீரன் சுவாமி வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு புறவி எடுப்பு
புறவி எடுப்பு விழா 
ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு புறவி எடுப்பு நிகழ்வு நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கதிராமங்கலம் ஊராட்சியில் உள்ள பெருங்குளம் கிராமத்தில் அருள்பாளித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு புறவி எடுப்பு விழாவில் 15 கிராமத்துக்கு உட்பட்ட பக்தர்கள் பங்கேற்று மண்ணால் செய்யப்பட்ட குதிரைகளை சுமந்து ஊர்வலமாக சென்று நேர்த்தி கடனை செலுத்தினார்கள்.

Tags

Next Story