குடியரசு தினத்தையொட்டி மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கொடியேற்றினார்

குடியரசு தினத்தையொட்டி மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கொடியேற்றினார்

கொடியேற்றிய எம்எல்ஏ

குடியரசு தினத்தையொட்டி மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கொடியேற்றினார்.

இந்திய திருநாட்டின் 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரவாயல் சட்டமன்ற தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11 வளசரவாக்கம் மண்டலம் அலுவலகத்தில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி கலந்து கொண்டு தேசிய கொடியேற்றிவைத்து சிறப்புரையாற்றினார்.

பின்னர் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மண்டலம் -11குழுத் தலைவர் நொளம்பூர் வே.ராஜன்., மாமன்ற உறுப்பினர்கள் வ. செல்வகுமார், ஸ்டாலின், ரமணி மாதவன், செல்வி ரமேஷ், K.ராஜு. ச.சங்கர்கணேஷ், S.பாரதி, K.சாந்தி இராமலிங்கம், வட்ட செயலாளர்கள் S.அப்பன்(எ) சத்தியமூர்த்தி,S.G.மாதவன்,த.ரமேஷ்,ஆ.ராதா செல்வம், ரூபன், பகுதி நிர்வாகிகள் தீ. பாலாஜி, உதயகுமார்,மாவட்டத் துணை அமைப்பாளர் செ.ரவி. தினகரன்சண்முகம்,

மாவட்ட பிரதிநிதி கோ.ராமலிங்கம்,சங்கர் மற்றும் கழக நிர்வாகிகள்,அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story