நெல்லையப்பர் கோவிலில் மகா பரணி தீபம் ஏற்றம்

நெல்லையப்பர் கோவிலில் மகா பரணி தீபம் ஏற்றம்

பரணி தீபம் 

நெல்லையப்பர் காந்திமதி கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா இரண்டு தினங்களாக வெகு விமர்சியாக நடைபெறுகிறது. முதல் நாள் பரணி நட்சத்திரத்தில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக நெல்லையப்பர் சன்னதி மஹா மண்டபத்தில் ஹோமங்கள் நடைபெற்றது. பிறகு சுவாமி மூலஸ்தானத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு பரணி மஹா தீபம் ஏற்றப்பட்டது.

Tags

Next Story