ஸ்ரீ முனியாண்டி கோவில் மகா கும்பாபிஷேக விழா

ஸ்ரீ முனியாண்டி கோவில் மகா கும்பாபிஷேக விழா

ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் மற்றும் ஸ்ரீ முனியாண்டி கோவில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது,


ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் மற்றும் ஸ்ரீ முனியாண்டி கோவில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது,

மதுரை கான்பாளையம் 4வது தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் மற்றும் ஸ்ரீ முனியாண்டி கோவில் மகா கும்பாபிஷேக விழா கணபதி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் தொடங்கி சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க எடுத்துவரப்பட்ட புனித நீர் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் ஆனது சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை விழா குழு தலைவர்கள் பன்னீர்செல்வம், சுப்பிரமணி மற்றும் விழா குழுவினர்கள் சிறப்பாக செய்து இருந்தனர், இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் சரவணன், மாமன்ற உறுப்பினர் ரோகினி குமார் ஆகியோர் கலந்து கொண்டனர், இதனைத் தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற்றது இந்த அன்னதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்,

Tags

Next Story