வராகி அம்மனுக்கு மகா வேள்வி பூஜை

வராகி அம்மனுக்கு மகா வேள்வி பூஜை

சிறப்பு பூஜை

கள்ளகுறிச்சி மாவட்டம், சின்னசேலம் சிவன் கோவிலில் வராஹி அம்மனுக்கு நடைபெற்ற மகா வேள்வி பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சின்னசேலம் சிவன் கோவிலில் வராஹி அம்மனுக்கு மகா வேள்வி பூஜை நடந்தது. அதனையொட்டி, நேற்று முன்தினம் வேலுார் வராஹி சித்தரின் 108 மூலிகைகளால் வராஹி பிரத்தி ஹோமம் நடத்தப்பட்டது. மூலவர் வராஹி அம்மனுக்கு 54 லிட்டர் பாலபிஷேகம் நடந்தது. தொடர்ந்த, சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story