அக்னி வசந்த விழாவை முன்னிட்டு மகாபாரத சொற்பொழிவு

அக்னி வசந்த விழாவை முன்னிட்டு மகாபாரத சொற்பொழிவு

சொற்பொழிவு 

தர்மராஜா சமேத பாஞ்சாலி அம்மன் கோவிலில் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள தர்மராஜா சமேத பாஞ்சாலி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழாவையொட்டி மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக அக்னி வசந்த விழா வரும் மே மாதம் 5-ந் தேதி காலையில் துரியோதனன் படுகளமும், மாலையில் தீமிதி விழாவும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், உபயதாரர்கள், பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story