அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா

அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா

பாரதியார் பிறந்தநாள் விழா 

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் இணைந்து மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா போட்டிகள் நடத்தப்பட்டது. பாரத மொழிகளின் திருவிழா- 20 23 என்ற தலைப்பின் கீழ் நடந்த பேச்சு போட்டியில் இக்கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி வே.மோகனப்பிரியா முதல் பரிசாக ரூபாய் 5000, மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி லோ.ராதிகா இரண்டாம் பரிசாக, ரூபாய் 3000 முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி க.சௌபர்ணிகா மூன்றாம் பரிசாக ரூபாய் 2000-ம் பெற்றனர். கல்லூரி முதல்வர் கலைவாணி, பேராசிரியர்கள் உமா,மணி, தேவி. சீனிவாசன் உள்ளிட்ட மாணவர்கள் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தமிழ் துறை தலைவர் முனைவர் கண்ணன் செய்திருந்தார்.

Tags

Next Story