கழிவுநீர் செல்லக்கூடிய கால்வாய்களில் பராமரிப்பு பணி

கழிவுநீர் செல்லக்கூடிய கால்வாய்களில் பராமரிப்பு பணி

இயந்திரம்

கழிவுநீர் செல்லக்கூடிய கால்வாய்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, வரும் 29,30 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. என்று தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் & மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் உத்தரவில் மாநகரில் உள்ள 48 வார்டுகளிலும் உள்ள முக்கிய கழிவுநீர் செல்லக்கூடிய கால்வாய்களில் அடைப்புகளை பணியாளர்கள் ஜேசிபி மூலம் சரி செய்தனர்.

Tags

Next Story