செய்யாறு சபரிமலை வாசன் ஐயப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனம்

செய்யாறில் சபரிமலை வாசன் ஐயப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனம் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆரணி கூட்ரோடு பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சபரிமலை வாசன் ஐயப்பன் ஆலயத்தில் மகர சங்கராந்தி முன்னிட்டு அறுவடை திருநாளாம் தைப்பொங்கல் தினத்தில் சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடைபெற்றது அதே நேரத்தில் செய்யாறு ஸ்ரீ சபரிமலை வாசன் ஐயப்பன் ஆலயத்திலும் சிறப்பு அபிஷேகம் செய்து மகரஜோதி கோயில் முன்பு ஏற்றி வழிபாடு செய்தனர் இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மகரஜோதியை தரிசித்து வழிபட்டுச் சென்றனர்

Tags

Next Story